Skip to main content
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் வழிபாட்டுத்தலம்)
2014 -2015 மன்மத ஆண்டு திருமஞ்சன பட்டியல் மற்றும் கோஷ்டி சேவை காலங்கள்


நாள்
நேரம்
விபரம்
உபயதாரர்
சித்திரை மாதப்பிறப்பு 14/04/2015  செவ்வாய் கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.சீ.இராஜகோபாலன் கொல்லத்தரையர்
14.04.201
செவ்வாய்
காலை 10 .மணி
தமிழ் வருட பிறப்பு
மன்மத வருட பஞ்சாங்கம் வாசித்தல்
திரு.ந.கண்ணன்
21.04.2015
செவ்வாய்
மாலை 6 மணி
அட்சய திருதியை
திரு.ச.பத்மநாபன்
உரோகிணி
திரு.சீ.இராஜகோபாலன்
24.04.2015
வெள்ளி
மாலை 6 .மணி
ஸ்ரீஇராமானுஜர் திருநட்சத்திரம்
ஸ்ரீஇராமானுஜ நூற்றந்தாதி கோஷ்டி சேவை
03.05.2015
ஞாயிறு
மாலை 6 .மணி
ஸ்ரீ சத்யநாராயண பூசை
ஸ்ரீ மதுரகவியாழ்வார் திருநட்சத்திரம்
கண்ணிநுண்சிறுதாம்பு கோஷ்டி சேவை
10.05.2015
ஞாயிறு
மாலை 6 .மணி
திருவோணம்
திரு.சீ.இராஜகோபாலன்
வைகாசி மாதப்பிறப்பு 15/05/2015 வெள்ளிக்கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.எ.ஜெயராமன் கொல்லத்தரையர்
19.05.2015
செவ்வாய்
மாலை 6.மணி
உரோகிணி

திரு.எ.ஜெயராமன்

01.06.2015
திங்கள்
மாலை 6 .மணி
ஸ்ரீநம்மாழ்வார் திருநட்சத்திரம்
திருவாய்மொழி கோஷ்டி சேவை
07.06.2015
ஞாயிறு
காலை 10 .மணி
திருவோணம்
திரு.எ.ஜெயராமன்

ஆனி மாதப்பிறப்பு 16/06/2015 செவ்வாய் கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.ப.பாரதிதாசன் நாட்டார்,இளங்காடு
27.06.2015
சனி
மாலை 6 .மணி
ஸ்ரீ பெரியாழ்வார் திருநட்சத்திரம்
திருப்பல்லாண்டு
மற்றும்
பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவை
04.07.2015
சனி
மாலை 6 மணி
திருவோணம்
திரு.ப.பாரதிதாசன்
12.07.2015
ஞாயிறு
மாலை 6 மணி
உரோகிணி
திரு.வி.கோகுல்
ஆடி மாதப்பிறப்பு 17/07/2015 வெள்ளி கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.கோ.பாலசுப்ரமணியன் நாட்டார்,இளங்காடு
31.07.2015
வெள்ளி
மாலை 6 மணி
திருவோணம்
திரு.கோ.பாலசுப்ரமணியன்
03.08.2015
திங்கள்
காலை 10 மணி
ஆடிப்பெருக்கு
திரு.இரா.இரவிச்சந்திரன்
09.08.2015
ஞாயிறு
காலை 10 மணி
உரோகிணி
திரு.கோ.பாலசுப்ரமணியன்
16.08.2015
ஞாயிறு
காலை 10 மணி
திருவாடிபூரம்
நாச்சியார் திருமொழி கோஷ்டி சேவை
திரு.இ.மணோகரன்
 ஆவணி மாதப்பிறப்பு 18/08/2015 செவ்வாய் கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.எ.கண்ணன் கொல்லத்தரையர் ,இளங்காடு
19.08.2015
புதன்
மாலை 6 மணி
கருட நாக பஞ்சமி
திரு.கந்த.கலியராசு
28.08.2015
வெள்ளி
காலை 10 மணி
ஸ்ரீ ஹயக்ரீவர் ஜெயந்தி
திரு.ச.ராதாகிருஷ்ணன்
05.09.2015
சனி
காலை 10 மணி
ஸ்ரீ கண்ணன் திரு அவதார வைபவம்
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
புரட்டாசி மாதப்பிறப்பு 18/09/2015 வெள்ளி கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.ச.பத்மநாபன் பாப்புரெட்டியார்,இளங்காடு
19.09.2015
சனி
காலை 10 மணி
புரட்டாசி முதல் சனிக்கிழமை
திரு.ச.பத்மநாபன்

24.09.2015
வியாழன்
மாலை 6 மணி
திருவோணம்
திரு.ச.பத்மநாபன்

26.09.2015
சனி
காலை 10 மணி
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை

திரு.ச.பத்மநாபன்

03.10.2015
சனி
காலை 10 மணி
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை
திரு.மணவாளன் ஆசிரியர்
சோழகம்பட்டி
உரோகிணி
திரு.ச.பத்மநாபன்
10.10.2015
சனி
காலை 10 மணி
புரட்டாசி நான்காவது சனிக்கிழமை
திரு.ச.பத்மநாபன்
17.10.2015
சனி
காலை 10 மணி
புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை
திரு.ச.பத்மநாபன்
ஐப்பசி மாதப்பிறப்பு 18/10/2015  ஞாயிற்றுக்கிழமை – இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.அரங்க.வேணுகோபாலன் கொல்லத்தரையர்,இளங்காடு
22.10.2015
வியாழன்
காலை 8 மணி
திருவோணம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் திருநட்சத்திரம்
முதல் திருவந்தாதி கோஷ்டி சேவை
திரு.ஜெ.பழனிச்சாமி கணேஷ்,திருவையாறு
23.10.2015
வெள்ளி
மாலை 6 மணி
ஸ்ரீ பூதத்தாழ்வார் திருநட்சத்திரம்
இரண்டாம் திருவந்தாதி கோஷ்டி
24.10.2015
சனி
மாலை 6 மணி
ஸ்ரீ பேயாழ்வார் திருநட்சத்திரம்
மூன்றாம் திருவந்தாதி கோஷ்டி
30.10.2015
வெள்ளி
மாலை 6 மணி
உரோகிணி
திரு.அரங்க.வேணுகோபாலன்
10.11.2015
செவ்வாய்
காலை 10 மணி
தீபாவளி
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
கார்த்திகை மாதப்பிறப்பு 17/11/2015 செவ்வாய்க்கிழமை 
இம்மாத நித்யபடி உபயதாரர்கள்
திரு.வ.சண்முகநாதன் நாட்டார் & திரு.இரா.இராமச்சந்திரன் நாட்டார்,
இளங்காடு
25.11.2015
புதன்
மாலை 6 மணி
ஸ்ரீ திருமங்கையாழ்வார் திருநட்சத்திரம்
ஸ்ரீ பெரியதிருமொழி கோஷ்டி சேவை
26.11.2015
வியாழன்
மாலை 6 மணி
பாஞ்சராத்ர தீபம்
உரோகிணி

திரு.இரா.இராமச்சந்திரன்
15.12.2015
செவ்வாய்
மாலை 6 மணி
திருவோணம்
திரு.வ.சண்முகநாதன்
 மார்கழி மாதப்பிறப்பு 17/12/2015 வியாழக்கிழமை
இம்மாத நித்யபடி உபயதாரர்கள்
திரு.வெ.தாமோதரன் சேதிராயர் & திரு.ந.கண்ணன் நாட்டார்,இளங்காடு
20.12.2015
ஞாயிறு
மாலை 6 மணி
நாச்சியார் திருக்கோலம்
திரு.ச.தங்கதுரை
21.12.2015
திங்கள்
காலை 5 மணி
பரமபத வாசல் திறப்பு
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
24.12.2015
வியாழன்
காலை 7 மணி
உரோகிணி
திரு.வெ.தாமோதரன்
07.01.2016
வியாழன்
மாலை 6 மணி
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் திருநட்சத்திரம்
திருமாலை கோஷ்டி சேவை
12.01.2016
செவ்வாய்
காலை 7 மணி
திருவோணம்
கூடாரை வெல்லும் 27ஆவது பாசுரம்
திரு.ந.கண்ணன்
தை மாதப்பிறப்பு 15/01/2016 வெள்ளிக்கிழமைஇம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.மு.மன்னர்மன்னன் சேதிராயர்,இளங்காடு
15.01.2016
வெள்ளி
காலை 10 மணி
பொங்கல்
மாலை வையாழி சேவை
ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை
16.01.2016
சனி
மாலை 6 மணி
சம்வஸ்ராபிஷேகம்
தை ரேவதி

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை

20.01.2016
புதன்
மாலை 6 மணி
உரோகிணி
திரு.மு.மன்னர்மன்னன்
26.01.2016
செவ்வாய்
மாலை 6 மணி
ஸ்ரீ திருமழிசையாழ்வார் திருநட்சத்திரம்
திருச்சந்தவிருத்தம் & நான்முகதிருவந்தாதி கோஷ்டி சேவை
08.02.2016
திங்கள்
மாலை 4 மணி
திருவோணம்
திரு.மு.மன்னர்மன்னன்

மாசி மாதப்பிறப்பு 13/02/2016 சனிக்கிழமை இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.ச.அழகியமணவாளன் பாப்புரெட்டியார்,இளங்காடு
16.02.2016
செவ்வாய்
மாலை 6 மணி
உரோகிணி
திரு.ச.அழகியமணவாளன்
19.02.2016
வெள்ளி
மாலை 6 மணி
ஸ்ரீ குலசேகராழ்வார் திருநட்சத்திரம்
பெருமாள் திருமொழி கோஷ்டி சேவை
06.03.2016
ஞாயிறு
காலை 10 மணி
திருவோணம்
திரு.ச.அழகியமணவாளன்
பங்குனி மாதப்பிறப்பு 14/03/2016 திங்கள் கிழமை இம்மாத நித்யபடி உபயதாரர்
திரு.இ.பிரபாகரன் பாப்புரெட்டியார்,இளங்காடு
02.04.2016
சனி
மாலை 6 மணி
திருவோணம்
திரு.இ.பிரபாகரன்
11.04.2016
திங்கள்
மாலை 6 மணி
உரோகிணி
திரு.இ.பிரபாகரன்
Ø  சனிக்கிழமைகள் தோறும் மாலை திருப்பாவை கோஷ்டி சேவை நடைபெறும்.
Ø  சிறப்பு திருமஞ்சனம் & ப்ராத்தனை திருமஞ்சனம் செய்யப்படும்.
Ø  கட்டளை அர்ச்சனை மற்றும் மூலஸ்தான திருவிளக்கிடுதல் செய்விக்கப்படும்
Ø  பிரதி வியாழக்கிழமைகளில் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவருக்கு ஏலக்காய் மாலை சாற்றி, நெய்தீபமேற்றி அர்ச்சனை செய்யப்படும்
Ø  இக்கைங்கர்யங்களில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்புவோர்கள் அழைக்கவும்
9942604383 & 9500264545
Website          : http://srikannantemple.hpage.com                     
Blogger           : http://elasaisrikannantemple.blogspot.in/
Facebook        : https://www.facebook.com/srikannan.temple.1
Twitter            : @sriskt     
whatsapp          8056901601

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...