வ.எண்
|
பெயர்
|
ஊர்
|
1
|
ஆ.புனிதன்
|
இளங்காடு
|
2
|
மு.சிவானிமுரளிதரன்
|
இளங்காடு
|
3
|
க.மாதவன்
|
இளங்காடு
|
4
|
ஆ.ஸ்ரீகுரு
|
இளங்காடு
|
5
|
தி.கவிநயாதிருமால்
|
இளங்காடு
|
6
|
கு.ஆதேஷ்
|
இளங்காடு
|
7
|
இரா.ஸ்ரீனிவாசன்
|
இளங்காடு
|
8
|
சீ.கமலவேணி
|
இளங்காடு
|
9
|
இளங்கோ
|
புதுக்கோட்டை
|
10
|
சிவசங்கர்
|
சென்னை
|
11
|
சடகோபன்
|
இளங்காடு
|
12
|
இளவரசன்
|
இளங்காடு
|
13
|
திருமாவளவன்
|
இளங்காடு
|
14
|
இராதாகிருஷ்ணன்
|
இளங்காடு
|
15
|
ப.பிரபாகரன்
|
இளங்காடு
|
16
|
ஜெ.அதியமான்
|
இளங்காடு
|
17
|
ம.துரைமுருகன்
|
இளங்காடு
|
ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...
Comments
Post a Comment