Skip to main content

வற்றாத செல்வம் பெற வெள்ளிக்கிழமை கட்டாயம் லட்சுமியை வழிபடுங்கஇந்த லட்சுமி ஸ்தோத்திரத்தை படித்தால் வற்றாத செல்வ வளம் கிடைக்கும்


ஓம் அகில லட்சுமியை நம:
ஓம் அன்ன லட்சுமியை நம:
ஓம் அலங்கார லட்சுமியை நம:
ஓம் அஷ்ட லட்சுமியை நம:
ஓம் அமிர்த லட்சுமியை நம:
ஓம் அமர லட்சுமியை நம:
ஓம் அனந்த லட்சுமியை நம:
ஓம் ஆனந்த லட்சுமியை நம:
ஓம் அபூர்வ லட்சுமியை நம:
ஓம் ஆதி லட்சுமியை நம:
ஓம் ஆத்ம லட்சுமியை நம:
ஓம் இஷ்ட லட்சுமியை நம:
ஓம் இன்ப லட்சுமியை நம:
ஓம் இதய லட்சுமியை நம:
ஓம் ஈஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஈகை லட்சுமியை நம:
ஓம் உண்மை லட்சுமியை நம:
ஓம் உதய லட்சுமியை நம:
ஓம் உத்தம லட்சுமியை நம:
ஓம் உபாசன லட்சுமியை நம:
ஓம் ஊர்ஜித லட்சுமியை நம:
ஓம் எட்டு லட்சுமியை நம:
ஓம் ஏக லட்சுமியை நம:
ஓம் ஐஸ்வர்ய லட்சுமியை நம:
ஓம் ஒற்றுமை லட்சுமியை நம:
ஓம் ஒளி பிரகாச லட்சுமியை நம:
ஓம் ஓங்கார லட்சுமியை நம:
ஓம் ஒளதார்ய லட்சுமியை நம:
ஓம் ஒளஷத லட்சுமியை நம:
ஓம் ஒளபாஷன லட்சுமியை நம:
ஓம் கருணை லட்சுமியை நம:
ஓம் கனக லட்சுமியை நம:
ஓம் கபில லட்சுமியை நம:
ஓம் கலச லட்சுமியை நம:
ஓம் கல்யாண லட்சுமியை நம:
ஓம் கந்த லட்சுமியை நம:
ஓம் கஸ்தூரி லட்சுமியை நம:
ஓம் சந்தான லட்சுமியை நம:
ஓம் சங்கு லட்சுமியை நம:
ஓம் சக்கர லட்சுமியை நம:
ஓம் சர்வ லட்சுமியை நம:
ஓம் சந்தோஷ லட்சுமியை நம:
ஓம் சரச லட்சுமியை நம:
ஓம் சகல லட்சுமியை நம:
ஓம் ஞான லட்சுமியை நம:
ஓம் தர்ம லட்சுமியை நம:
ஓம் தன லட்சுமியை நம:
ஓம் தவ லட்சுமியை நம:
ஓம் நவ லட்சுமியை நம:
ஓம் தான லட்சுமியை நம:
ஓம் வைர லட்சுமியை நம:
ஓம் நீல லட்சுமியை நம:
ஓம் முத்து லட்சுமியை நம:
ஓம் பவள லட்சுமியை நம:
ஓம் மாணிக்க லட்சுமியை நம:
ஓம் மரகத லட்சுமியை நம:
ஓம் கோமேதக லட்சுமியை நம:
ஓம் பதுமராக லட்சுமியை நம:
ஓம் வைடூரிய லட்சுமியை நம:
ஓம் பிரம்ம லட்சுமியை நம:
ஓம் விஷ்ணு லட்சுமியை நம:
ஓம் சிவ லட்சுமியை நம:
ஓம் க்ஷேம லட்சுமியை நம:
ஓம் ஜோதி லட்சுமியை நம:
ஓம் தீப லட்சுமியை நம:
ஓம் தீன லட்சுமியை நம:
ஓம் தீர்த்த லட்சுமியை நம:
ஓம் திவ்விய லட்சுமியை நம:
ஓம் தான்ய லட்சுமியை நம:
ஓம் வீர லட்சுமியை நம:
ஓம் வித்யா லட்சுமியை நம:
ஓம் விஜய லட்சுமியை நம:
ஒம் விபுல லட்சுமியை நம:
ஓம் விமல லட்சுமியை நம:
ஓம் ஜெய லட்சுமியை நம:
ஓம் கெஜ லட்சுமியை நம:
ஓம் வர லட்சுமியை நம:
ஓம் மகா லட்சுமியை நம:
ஓம் வேணு லட்சுமியை நம:
ஓம் பாக்கிய லட்சுமியை நம:
ஓம் பால லட்சுமியை நம:
ஓம் பக்த லட்சுமியை நம:
ஓம் பாமர லட்சுமியை நம:
ஓம் புவன லட்சுமியை நம:
ஓம் புனித லட்சுமியை நம:
ஓம் புண்ணிய லட்சுமியை நம:
ஓம் பூர்ண லட்சுமியை நம:
ஓம் பூமி லட்சுமியை நம:
ஓம் சோபித லட்சுமியை நம:
ஓம் ராம லட்சுமியை நம:
ஓம் சீதா லட்சுமியை நம:
ஓம் சித்த லட்சுமியை நம:
ஓம் சிங்கார லட்சுமியை நம:
ஓம் ஸ்வர்ண லட்சுமியை நம:
ஓம் நாக லட்சுமியை நம:
ஓம் யோக லட்சுமியை நம:
ஓம் போக லட்சுமியை நம:
ஓம் கோமள லட்சுமியை நம:
ஓம் மாதா லட்சுமியை நம:
ஓம் பிதா லட்சுமியை நம:
ஓம் குரு லட்சுமியை நம:
ஓம் தெய்வ லட்சுமியை நம:
ஓம் தாமரை லட்சுமியை நம:
ஓம் நித்திய லட்சுமியை நம:
ஓம் சாந்த லட்சுமியை நம:
ஓம் ரத்தின லட்சுமியை நம:
ஓம் பிரசன்ன லட்சுமியை நம:
ஓம் மங்கள லட்சுமியை நம:

"ஸ்ரீ மகா லட்சுமி தாயார் திருவடிகளே சரணம் "

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...