Skip to main content

Posts

மதுரை மீனாட்சி அன்னையை தரிசனம் செய்வதில் மறைந்துள்ள தெய்வீக ரகசியம் பற்றி தெரியுமா?

பழனியில் முருகன் காலையில் ஆண்டி கோலத்திலும், மாலையில் ராஜ அலங்காரத்திலும் காட்சி தருவார். சோட்டானிக்கரை பகவதி அம்மன் சரஸ்வதி, லட்சுமி, பார்வதிதேவி.. என மூன்று விதமாய் காட்சி தருவாள்.  அந்த வரிசையில், மதுரையில் மீனாட்சி அம்மன் மொத்தம் 8 விதமான அலங்காரங்களில் காட்சி அளிக்கின்றாள். சக்தியில்லையேல் சிவமில்லை என சிவனே உணர்ந்திருந்த போதும், சக்தி தலங்களாய் விளங்கும் ஊர்களில் சிவனின் ஆட்சியே நடக்கும்.  ஆனால், மதுரையில் அன்னையின் கையே ஓங்கி இருக்கும். மதுரையின் அரசியாய் மீனாட்சியே ஆட்சி செய்கிறாள். முதலில், மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம், பூஜைகள் செய்தபின்னரே சுந்தரேஸ்வரருக்கு செய்வது வழக்கம். பக்தர்களும் அன்னையை வணங்கிய பின்னரே அப்பனை வணங்கி வருகின்றனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பல அதிசயங்கள் உள்ளது.  மதுரையில் மீனாட்சி தினமும்  8 விதமான சக்திகளாகப் பாவிக்கப்பட்டு ஆராதிக்கப்படுகிறாள்.  இது மற்ற கோவில்களில் இல்லாத ஒரு சிறப்பு.  அவை .. திருவனந்தல் – பள்ளியறையில் – மஹா ஷோடசி ப்ராத சந்தியில் – பாலா 6 – 8 நாழிகை வரையில் –  புவனேஸ்வரி 12 – 15 நாழிகை...

ஆனந்த நிலைய விமான சந்தனகல் பிரதிஷ்டை அழைப்பிதழ்

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் ************************* கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர்! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே!! """""""""""""""""""""""""""""""""""""""" கண்ணபிரானின் திருவருளை முன்னிட்டு கீதையின்  18 அத்தியாயங்களை குறிக்கும் வகையில்  18 அடி உயரமுள்ள ஆனந்த நிலைய விமானம் கட்டுமான திருப்பணி நிறைவுற்று சந்தனக்கல் பிரதிஷ்டை வருகின்ற ஆவணித்திங்கள் 10ஆம் நாள் (27.08.2023) ஞாயிற்றுக்கிழமை 7.45 - 8.45 மணியளவில் செய்யப்பட உள்ளதால் அன்பர்கள் தவறாது கலந்து கொண்டு கண்ணபிரானின் திருவருளைப் பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம். ^^^^^^^^^^^^^^^^^^^^^^ இங்ஙனம் ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (75/2010), இளங்காடு. @@@@@@@@@@@@@ மேலதிக தகவல் பெற அழைக்கவும் 9500264545, 9942604383 &  8056901601. --------------------------------------

தாயார் சன்னதி கட்டுமானம்

தாயார் மஹாலக்ஷ்மி ருக்குமணி பிராட்டியார் சன்னதி திருப்பணி

Temple Restoration Sponsorship

Experience the divine power of Sri Kannan Thirukkovil by sponsoring the temple renovation - bring positive transformation in your life! Support us in this noble cause and receive immense divine blessings. Donate generously to this sacred effort and make your prayers more meaningful. Sponsor this temple renovation and be part of something greater than yourself.

பூணூல் என்பது சர்வ சக்தி வாய்ந்நது.

பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர். அப்படிப்பட்ட பூணூலைத் தயாரிக்கையில், காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம். அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்குச் சக்தி மிக அதிகம். ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து, அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார். அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார். என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை. அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அந்த ஊர் மக்களும் ஏழை பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர் என்றாலும், அதில் அவரது பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? பிராமணரின் பெண்ணிற்கு திருமண வயது வந்துவிட்டது. அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும், அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பட்ச செலவுகளோடு நடத்தியாக வேண்டும், என்ன செய்யலாம் என்று யோசித்தார் அந்த ஏழை பிராமணர். காயத்ரி மந்திரத்தை ஒருமனதாக வாய் ஜபிக்க, பிராமணர்...

அனைத்து சங்கடங்களும் நீங்கி வளமோடு வாழ்வோம்...!எந்த கோவிலுக்கு சென்றால், என்ன பலன்கள் கிடைக்கும் என்று தெரியுமா?

1.பரிகாரத் தலங்கள் ஆயுள் பலம் வேண்டுதல்!!! 1.அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில்,திருக்கடையூர், 2.அருள்மிகு எமனேஸ்வரமுடையார் திருக்கோவில், எமனேஸ்வரம், பரமக்குடி 3.அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோவில், கோவில்பாளையம், 4.அருள்மிகு சித்திரகுப்தசுவாமி திருக்கோவில், காஞ்சிபுரம், 5.அருள்மிகு தண்டீஸ்வரர் திருக்கோவில், வேளச்சேரி, 6.அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில். திருப்பைஞ்ஞீலி. 7.அருள்மிகு வாஞ்சிநாதசுவாமி திருக்கோவில், வாஞ்சியம், 2.ஆரோக்கியத்துடன் வாழ.. 1.அருள்மிகு தன்வந்திரி திருக்கோவில், ராமநாதபுரம், கோவை. 2.அருள்மிகு பவஒளஷதீஸ்வரர் திருக்கோவில், திருத்துறைப்பூண்டி. 3.அருள்மிகு பிரசன்னவெங்கடேச பெருமாள் திருக்கோவில், குணசீலம். 4.அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோவில், திருவான்மியூர். 5.அருள்மிகு மகா மாரியம்மன் திருக்கோவில், வலங்கைமான். 6.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், மடவார்விளாகம், ஸ்ரீவில்லிபுத்தூர். 7.அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில், வைத்தீஸ்வரகோவில். 3.எதிரி பயம் நீங்க.. 1.அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில், மேல்மலையனூர். 2.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்...

Temple Renovation Sponsorship

இன்னும் 400 அன்பர்களிடமிருந்து ஒரு சதுர அடிக்கான நன்கொடையை நாடுகின்றோம் தாங்கள் வழங்கி இருந்தாலும் தயை கூர்ந்து ஏனையோருக்கும் பகிர்ந்து கண்ணபிரானின் கைங்கர்யம் விரைந்து பூர்த்தி அடைய தாங்களும் ஓர் உற்ற துணையாக இருக்க வேண்டிக் கேட்டுக் கொள்கின்றோம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 இவண் ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை (ப.எண்:75/2010) இளங்காடு Bank Details Sri Kannan Trust,City Union Bank Thirukkattuppalli Branch, Account No : 019001000928885 IFSC Code : CIUB0000019