Friday 10 January 2014

வைகுந்த ஏகாதசி

   வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு விஷேட திருமஞ்சனம்,நாச்சியார் திருக்கோலம்-புறப்பாடு,ஊஞ்சல் சேவை ம்ற்றும் சனிக்கிழமை அதிகாலை 4.30மணிக்கு பரமபத வாசல் திறப்பு,ஊஞ்சல் சேவை திவ்யபிரபந்த கோஷ்டி சேவை நடைபெறும்.

கால நிர்ணயம்:

10.01.2014
வெள்ளிக்கிழமை     மாலை 5.00மணி       விஷேட திருமஞ்சனம்

10.01.2014
வெள்ளிக்கிழமை     மாலை 6.00மணி       நாச்சியார் திருக்கோலத்தோடு  
                                                                                  ஸ்ரீ கண்ணபிரான் புறப்பாடு


                                        மாலை 6.15மணி          ஊஞ்சலில் எழுந்தருளல்

                                        மாலை 6.20மணி         ஸ்ரீகண்ணபிரான் திவ்ய     
                                                                                    பிரபந்தங்கள்  கேட்டருளல்

                                      மாலை 7.00மணி           அர்த்த மண்டம் எழுந்தருளல்

11.01.2014
சனிக்கிழமை           அதிகாலை 4.00மணி    திருப்பள்ளியெழுச்சி

                                       அதிகாலை 4.10மணி    மூலஸ்த்தானத்தில் இருந்து
                                                                                      புறப்பாடு

                                      அதிகாலை 4.20மணி       பரமபத வாசல் பூசை

                                     அதிகாலை 4.30மணி       பெருமால் பரமபத வாசல் வழியாக 
                                                                                      எழுந்தருளி மஹாமண்டப
                                                                                       ஊஞ்சலில் எழுந்தருளி திருப்பாவை
                                                                                       பாசுரங்கள் கேட்டருளல்.

                                     காலை 7.00மணி               பிரகார வலம் வந்து அர்த்த 
                                                                                       மண்டபம்  எழுந்தருளல்


 மேலும் தகவலுக்கு

9942604383
9500264545
8056901601

No comments:

Post a Comment