Saturday 4 January 2014

காரொளி மேனியனான கண்ணன் இளங்காட்டில் சேவை ஸாதிப்பது யாவரும் அறிந்ததே. தன்னை வணங்கும் அன்பர்களின் குறைகளைப் போக்கும் பெருமானக இக்கண்ணபிரான் விளங்குகிறார்.இக்கோயிலின் வழிபாடுகள், ஆராதனைகள் அன்பர்களின் உபயங்கள் மூலம் மட்டுமே நடைபெற்று வருகின்றன.இக்கோயிலிற்கு என்று நிரந்தர வருமானம் ஏதுமில்லை.எனவே கண்ணபெருமானின் ஒருநாள் நைவேத்தியத்திற்காக ரூபாய் 1000/- மட்டும் செலுத்தி நீங்கள் விரும்பும் நாளில் தங்களின் ஆயுட்காலம் முழுவதும் கண்ணபிரானுக்கு இக்கைங்கரியத்தை செய்யலாம்.தாங்கள் குறிப்பிட்ட நாளில் ஆண்டுதோறும் அர்ச்சனை செய்து அருட்பிரசாதம் அனுப்பப்படும்.
மேலும் தகவல் பெற:

9942604383
9500264545
8056901601

No comments:

Post a Comment