இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் 29.05.2014 அன்று மாலை உரோகிணி திருநட்ச்சத்திரத்தினை முன்னிட்டு ஸ்ரீ யாதவக்கண்ணனுக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் ! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே !!
கண்ணன் கழலினை நண்ணும் மனமுடையீர் ! எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே !!
Comments
Post a Comment