Monday 7 July 2014

பெரியாழ்வார் திருவதார திருநட்சத்திரம்

ஆனி - சுவாதி (07.07.2014)திங்கள்கிழமை விஷ்னுசித்தர் என்றழைக்கப்படும், திருவரங்கம் பெரிய பெருமாளினின் மாமனார் பெரியாழ்வார் அவதார திருநட்சத்திரம் இன்று.இன்நன்னாளில் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் மாலை பெரியாழ்வார் பாடி பரவசப்பட்ட ஸ்ரீ கண்ணன் பிரானின் சந்நிதியில் பெரியாழ்வார் திருமொழி கோஷ்டி சேவை நடைபெறும்.அனைவரும் கலந்து கொள்ளவும்.

 

"பொங்கும் பரிவாலே வில்லிபுத்தூரர் பெற்றார் பெரியாழ்வார் என்னும் திருநாமம்"


குறைந்தபட்சம் தேவரீகள் திருமாளிகைகளிலாவது திருபல்லாண்டாவது அனுசந்திக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.


                                                ~ ~ ~ ~ எல்லாம் கண்ணனுக்கே~ ~ ~ ~

No comments:

Post a Comment