Sunday 27 July 2014

திருவாடிபூர வைபவம்

வருகின்ற 30.07.2014 அன்று திருவாடிபூரத்தினை முன்னிட்டு மாலை மூலவருக்கு திருமஞ்சனமும் ஆண்டாள் கொண்டை சாற்றி சேவை ஸாதிப்பார்.
அவ்வமயம் ஆண்டாள் அருளிய திருப்பாவை,நாச்சியார் திருமொழி சேவை நடைபெறும்.அனைவரும் தவறாது கலந்து கொண்டு திருவருள் பெறவேணுமாய் ப்ராத்திக்கின்றோம்.

No comments:

Post a Comment