Monday 17 November 2014

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் திருநாங்கூர் திவ்யதேச யாத்திரை

நேற்று ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் மூலம் திருநாங்கூர் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டோம்.
கீழ்கண்ட சேத்திரங்களை கண்டோம்.
1.வைத்திஸ்வரன் கோயில்
2. மணிமாடக்கோவில் - நாராயணப்பெருமாள் - பத்ரி 
3. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர் - கோவர்த்தனகிரி 
4. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்) 
5. வெண்புருடோத்தமம் - அயோத்தி 
6. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்- உறையூர்
7. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில் - திருப்பதி
8. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள் - ஸ்ரீரங்கம்
9. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
10. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன் ருக்மணியுடன் - துவாரகை
11. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
12. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம் 
13.திருவாலி
14.திருநகரி
15.தலைச்சங்கநாண்மதியம்
16.கீழப்பெரும்பள்ளம்
17.திருவெண்காடு
18.திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர்
19.திருக்கடையூர் அமிர்தநாராயணன்
20.மாயவரம் பரிமளரங்கன்
21.மன்மதீஸ்வரர் மாயவரம்
22.கோவிந்தபுரம்
23.திருபுவனம் சரபேஸ்வரர்
24.திருநாகேஸ்வரம்
25.திருவின்னகர்

இவ்யாத்திரையில்
எங்களுக்கு உற்ற துணையாய் இருந்தவர் ஸ்ரீமான்.மாதவபட்டாச்சாரியார்,

திருவெள்ளக்குளம்
மற்றும் சுரேஷ் திருவெள்ளக்குளம். 

அவர்களுக்கு 

எங்கள் மனமார்ந்த நன்றிகள்.

No comments:

Post a Comment