நேற்று ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் மூலம் திருநாங்கூர் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டோம்.
கீழ்கண்ட சேத்திரங்களை கண்டோம்.
1.வைத்திஸ்வரன் கோயில்
2. மணிமாடக்கோவில் - நாராயணப்பெருமாள் - பத்ரி
3. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர் - கோவர்த்தனகிரி
4. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
5. வெண்புருடோத்தமம் - அயோத்தி
6. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்- உறையூர்
7. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில் - திருப்பதி
8. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள் - ஸ்ரீரங்கம்
9. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
10. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன் ருக்மணியுடன் - துவாரகை
11. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
12. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம்
13.திருவாலிகீழ்கண்ட சேத்திரங்களை கண்டோம்.
1.வைத்திஸ்வரன் கோயில்
2. மணிமாடக்கோவில் - நாராயணப்பெருமாள் - பத்ரி
3. அரிமேயவிண்ணகரம் - குடமாடு கூத்தர் - கோவர்த்தனகிரி
4. வைகுந்தவிண்ணகரம் - ஸ்ரீவைகுண்டம் (பரமபதம்)
5. வெண்புருடோத்தமம் - அயோத்தி
6. செம்பொன்செய் கோயில் - அழகிய மணவாளன்- உறையூர்
7. திருவெள்ளக்குளம் - அண்ணன்கோயில் - திருப்பதி
8. திருதெற்றியம்பலம் - பள்ளிகொண்ட பெருமாள் - ஸ்ரீரங்கம்
9. திருத்தேவனார்த் தொலை - கீழச்சாலை - திருவடந்தை
10. திருக்காவளம்பாடி - கோபாலகிருஷ்ணன் ருக்மணியுடன் - துவாரகை
11. திருமணிக்கூடம் - வரதராஜப்பெருமாள் - கச்சி
12. பார்த்தன்பள்ளி - பார்த்தசாரதி - குருசேஷ்த்திரம்
14.திருநகரி
15.தலைச்சங்கநாண்மதியம்
16.கீழப்பெரும்பள்ளம்
17.திருவெண்காடு
18.திருக்கடையூர் அபிராமி உடனுறை அமிர்தகடேஸ்வரர்
19.திருக்கடையூர் அமிர்தநாராயணன்
20.மாயவரம் பரிமளரங்கன்
21.மன்மதீஸ்வரர் மாயவரம்
22.கோவிந்தபுரம்
23.திருபுவனம் சரபேஸ்வரர்
24.திருநாகேஸ்வரம்
25.திருவின்னகர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj4ygb2LwWrVZ4-NG7KjYmYX7KjM9eJO2TrcCA5do3jJotJ22uZl6Ka0vUu8Yz7e4tX612gKygvvD5ubzElnGyC13SEC_WD75LiwBL5Z53L2p5Sexj78IvdMKMMy7APIZzmOmewLTGKl64/s1600/Untitled4.jpg)
இவ்யாத்திரையில்
எங்களுக்கு உற்ற துணையாய் இருந்தவர் ஸ்ரீமான்.மாதவபட்டாச்சாரியார்,
திருவெள்ளக்குளம்
மற்றும் சுரேஷ் திருவெள்ளக்குளம்.
அவர்களுக்கு
எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment