Skip to main content

ஸ்ரீ சத்ய நாராயண பூசை 03.05.2015



                       இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாலை 6.00மணியளவில் ஸ்ரீ சத்ய நாராயண பூசை நடைபெற உள்ளது.

               வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் ஸ்ரீ சத்ய நாராயண பூசையில் அனைவரும் பங்கு கொள்ளவும் அனைவரும் ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளையின் மூலமாக கட்டணமின்றி சங்கல்பம் செய்யப்படும்

      

Comments