Monday 17 August 2015

நிகழ்ச்சி நிரல்

ஸ்ரீ
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
ஸ்ரீகண்ணன் திருவதார வைபவ விழா
உறியடிப்பெருவிழா
நாள்
காலம்
விபரம்








04.09.2015
வெள்ளிக்கிழமை

காலை
10.00மணி
ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும்
ஸ்ரீசடாரி சிறப்பு திருமஞ்சனம்
மாலை
5.00மணி
ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன் விசேட அலங்காரம் அவ்வமயம் சந்தானப்ராப்த்தி சங்கல்பம் நடைபெறும்
மாலை
6.00மணி
“பன்முக நோக்கில் ஸ்ரீ பாஷ்யக்காரர்”
உபன்யாசம் நிகத்துபவர்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீபாஞ்சஜன்ய இதழாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ
ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமிகள்
மாலை
8.00மணி
சாற்றுமறை,தீபாராதனை
மாலை
8.15மணி
பிரசாதம் வழங்கல்
மாலை
9.00மணி
உறிமரம் ஆவாரோஹணம்






05.09.2015
சனிக்கிழமை

காலை
7.00மணி
ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்வாமிகள் விஜயம்பூரண கும்ப மரியாதையுடன்
காலை
8.00மணி
கோபூசை
காலை
8.30மணி
ஸ்ரீபெரியாழ்வார் திருமொழி கோஷ்டியுடன் விசேட ஸ்னபன திருமஞ்சனம் துவக்கம்
நண்பகல்
11.30மணி
அலங்காரம் திரை

நண்பகல்
12.00மணி
அலங்கார சேவை மற்றும் மஹா தீபாராதனை சேவை
நண்பகல்
12.10மணி
ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணன் ஸ்ரீ கருடமஹா மண்டபத்தில் உள்ள தொட்டிலில் எழுந்தருளல்








05.09.2015
சனிக்கிழமை
நண்பகல்
12.20மணி
அர்ச்சனை  
நண்பகல்
12.30
நெய்வேத்யத்திற்கு திரை
நண்பகல்
12.45
தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கல்
பிற்பகல்
3.00மணி
உற்சவர் அலங்கார பீடம் எழுந்தருளல்
மாலை
5.30மணி
உற்சவர் நெய்வேத்யத்திற்குதிரை
மாலை
6.00மணி
உற்சவர் திருவீதி எழுந்தருளல்
இரவு
10.00மணி
வையாழி சேவை
இரவு
10.20மணி
ஆழ்வார்கள் அருளப்பாடு
ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் கேட்டருளல்
இரவு
10.40மணி
திருவந்திக்காப்பு
இரவு
11.00மணி
நாமசங்கீர்த்தனை பஜனை கோலாட்டத்துடன்
இரவு
12.00மணி
வாணவேடிக்கை




06.09.2015
ஞாயிற்றுக்கிழமை
இரவு
12.30 மணி
உறியடித்தல்
இரவு
01.30 மணி
உற்சவர் எதாஸ்தானம் எழுந்தருளல்
இரவு
01.45மணி
சாற்றுமறை
இரவு
2.00மணி
பிரசாதம் வழங்கல்
காலை
1000மணி
விடையாற்றி

~~~ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்~~~

No comments:

Post a Comment