Skip to main content

நிகழ்ச்சி நிரல்

ஸ்ரீ
ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்
ஸ்ரீகண்ணன் திருவதார வைபவ விழா
உறியடிப்பெருவிழா
நாள்
காலம்
விபரம்








04.09.2015
வெள்ளிக்கிழமை

காலை
10.00மணி
ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும்
ஸ்ரீசடாரி சிறப்பு திருமஞ்சனம்
மாலை
5.00மணி
ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன் விசேட அலங்காரம் அவ்வமயம் சந்தானப்ராப்த்தி சங்கல்பம் நடைபெறும்
மாலை
6.00மணி
“பன்முக நோக்கில் ஸ்ரீ பாஷ்யக்காரர்”
உபன்யாசம் நிகத்துபவர்:
ஸ்ரீரங்கம் ஸ்ரீபாஞ்சஜன்ய இதழாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ
ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமிகள்
மாலை
8.00மணி
சாற்றுமறை,தீபாராதனை
மாலை
8.15மணி
பிரசாதம் வழங்கல்
மாலை
9.00மணி
உறிமரம் ஆவாரோஹணம்






05.09.2015
சனிக்கிழமை

காலை
7.00மணி
ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்வாமிகள் விஜயம்பூரண கும்ப மரியாதையுடன்
காலை
8.00மணி
கோபூசை
காலை
8.30மணி
ஸ்ரீபெரியாழ்வார் திருமொழி கோஷ்டியுடன் விசேட ஸ்னபன திருமஞ்சனம் துவக்கம்
நண்பகல்
11.30மணி
அலங்காரம் திரை

நண்பகல்
12.00மணி
அலங்கார சேவை மற்றும் மஹா தீபாராதனை சேவை
நண்பகல்
12.10மணி
ஸ்ரீசந்தான கோபால கிருஷ்ணன் ஸ்ரீ கருடமஹா மண்டபத்தில் உள்ள தொட்டிலில் எழுந்தருளல்








05.09.2015
சனிக்கிழமை
நண்பகல்
12.20மணி
அர்ச்சனை  
நண்பகல்
12.30
நெய்வேத்யத்திற்கு திரை
நண்பகல்
12.45
தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கல்
பிற்பகல்
3.00மணி
உற்சவர் அலங்கார பீடம் எழுந்தருளல்
மாலை
5.30மணி
உற்சவர் நெய்வேத்யத்திற்குதிரை
மாலை
6.00மணி
உற்சவர் திருவீதி எழுந்தருளல்
இரவு
10.00மணி
வையாழி சேவை
இரவு
10.20மணி
ஆழ்வார்கள் அருளப்பாடு
ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் கேட்டருளல்
இரவு
10.40மணி
திருவந்திக்காப்பு
இரவு
11.00மணி
நாமசங்கீர்த்தனை பஜனை கோலாட்டத்துடன்
இரவு
12.00மணி
வாணவேடிக்கை




06.09.2015
ஞாயிற்றுக்கிழமை
இரவு
12.30 மணி
உறியடித்தல்
இரவு
01.30 மணி
உற்சவர் எதாஸ்தானம் எழுந்தருளல்
இரவு
01.45மணி
சாற்றுமறை
இரவு
2.00மணி
பிரசாதம் வழங்கல்
காலை
1000மணி
விடையாற்றி

~~~ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்~~~

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

அன்றாட வழிபாடு : வழிகாட்டும் நாலாயிர திவ்ய பிரபந்தம்

பூஜை அறை கதவைத் திறத்தல்: 1.  ஆண்டாள் : திருப்பாவை : 489 நாயக னாய்நின்ற நந்தகோ பன்உடைய கோயில்காப் பானே கொடித்தோன்றும் தோரண வாயில்காப் பானே மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான் தூயோமாய் வந்தோம் துயில்எழப் பாடுவ வாயால்முன் னம்முன்னம் மாற்றாதே அம்மாநீ நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய். திருப்பள்ளியெழுச்சி பாடுதல் 2. தொண்டரடிப்பொடி ஆழ்வார் : திருப்பள்ளியெழுச்சி : 917 கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிரு ளகன்றது காலையம் பொழுதாய்,  மதுவிரிந் தொழுகின மாமல ரெல்லாம் வானவ ரரசர்கள் வந்துவந் தீண்டி,  எதிர்திசை நிறைந்தன ரிவரொடும் புகுந்த இருங்களிற் றீட்டமும் பிடியொடு முரசும்,  அதிர்தலி லலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மா.பள்ளி யெழுந்தரு ளாயே. துயில் எழுந்த பெருமாளை போற்றித் துதித்தல் 3.  ஆண்டாள் : திருப்பாவை  : 497 அன்றுஇவ் உலகம் அளந்தாய் அடிபோற்றி சென்றங்குத் தென்இலங்கை செற்றாய் திறல்போற்றி பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி கன்று குணில்ஆ வெறிந்தாய் கழல்போற்றி குன்று குடை...