Wednesday 13 April 2016

16 லட்சுமிகளும்அவர்களின்சிறப்புக்களும்!!


எட்டுவகையானலட்சுமிகளைத்தான்நாம்கேள்விப்பட்டிருப்போம். உண்மையில்பதினாறு (16) வகைலட்சுமிகள்உண்டு. அந்தபதினாறு (16) வகையானலட்சுமிகளின்பெயர்களும், அவர்களின்சிறப்புக்களும்!
1. ஸ்ரீதனலட்சுமி:-
நாம்எல்லாஉயிர்களிடத்திலும்அன்புடன்இருக்கவேண்டும், போதும்என்றமனதோடுநேர்மையுடன்வாழ்ந்தால்தனலட்சுமியின்அருளைபரிபூரணமாகப்பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-
எல்லாஉயிரினங்களிலும்தேவியானவள்புத்திஉருவில்இருப்பதால்நாம்நம்புத்தியைநல்லமுறையில்பயன்படுத்தவேண்டும். அன்பாகவும், இனிமையாகவும்பேசவேண்டும். யார்மனதையும்புண்படுத்தாமல்நடந்துகொண்டால்ஸ்ரீவித்யாலட்சுமியின்அருளைப்பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:-
ஸ்ரீதேவியானவள்பசிநீக்கும்தான்யஉருவில்இருப்பதால்பசியோடு, நம்வீட்டிற்குவருபவர்களுக்குஉணவளித்துஉபசரித்தல்வேண்டும். தானத்தில்சிறந்தஅன்னதானத்தைச்செய்துஸ்ரீதான்யட்சுமியின்அருளைநிச்சயம்பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:-
உடல்பலம்மட்டும்வீரமாகாதுமனதில்உறுதிவேண்டும், ஒவ்வொருவரும்தாங்கள்செய்ததவறுகளையும்பாவங்களையும்தைரியமாகஒப்புக்கொள்ளவேண்டும், நம்மால்பாதிக்கப்பட்டவர்களிடம்மன்னிப்புகேட்கவேண்டும், செய்தபாவங்களுக்காகமனம்வருந்தி, இனிதவறுசெய்யமாட்டேன்என்றமனஉறுதியுடன்ஸ்ரீவரலட்சுமியைவேண்டினால்நன்மைஉண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:-
ஸ்ரீதேவிஎங்கும்எதிலும்மகிழ்ச்சிஉருவில்இருக்கின்றாள். நாம்எப்பொழுதும்மகிழ்ச்சியாகஇருந்துகொண்டுமறற்றவர்களின்மகிழ்ச்சிக்கும்காரணமாகஇருக்கவேண்டும். பிறர்மனதுநோகாமல்நடந்தால்சவுபாக்கியலட்சுமியின்அருளைப்பெற்றுமகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:-
எல்லாகுழந்தைகளையும்தன்குழந்தையாகபாவிக்கும்தாய்மைஉணர்வுஎல்லோருக்கும்வேண்டும். தாயன்புடன்ஸ்ரீசந்தானலட்சுமியைதுதித்தால்நிச்சயம்பலன்உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:-
எல்லாஉயிர்களிடமும்கருணையோடுபழகவேண்டும், உயிர்வதைகூடாது, உயிர்களைஅழிக்கநமக்குஉரிமைஇல்லை, ஜீவகாருண்யஒழுக்கத்தைகடைபிடித்தால்ஸ்ரீகாருண்யலட்சுமியின்அருளைப்பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:-
நாம்நம்மால்முடிந்ததைமற்றவர்களுக்குகொடுக்கவேண்டும்என்றுமேநம்உள்ளத்தில்உதவவேண்டும்என்றஎண்ணம்உறுதியாகஇருந்தால்நமக்குஒருகுறையும்வராது. மேலும்ஸ்ரீமகாலட்சுமிநம்மைபிறருக்குகொடுத்துஉதவும்படியாகநிறைந்தசெல்வங்களைவழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:-
எந்தவேலையும்என்னால்முடியாதுஎன்றசொல்லாமல்எதையும்சிந்தித்துநம்மால்முடியும்என்றநம்பிக்கையுடன்செய்தால்ஸ்ரீசக்திலட்சுமிநமக்குஎன்றும்சக்தியைக்கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:-
நாம்ஒவ்வொருவரும்வாழ்வில்வரும்இன்பதுன்பங்களைசமமாகபாவித்துவாழபழகவேண்டும். நிம்மதிஎன்பதுவெளியில்இல்லை. நம்மனதைஇருக்குமிடத்திலேயேநாம்சாந்தப்படுத்தமுடியும். ஸ்ரீசாந்திலட்சுமியைதியானம்செய்தால்எப்பொழுதும்நிம்மதியாகவாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:-
நாம்சம்சாரபந்தத்திலிருந்தாலும்தாமரைஇலைதண்ணீர்போலகடமையைசெய்துபலனைஎதிர்பாராமல்மனதைபக்திமார்க்கத்தில்சாய்ந்துஸ்ரீசாயாலட்சுமியைதியானித்துஅருளைப்பெறவேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:-
எப்போதும்நாம்பக்திவேட்கையுடன்இருக்கவேண்டும், பிறருக்குஉதவவேண்டும், ஞானம்பெறவேண்டும், பிறவிப்பிணித்தீரவேண்டும்என்றவேட்கையுடன்ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத்துதித்துநலம்அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:-
பொறுமைகடலினும்பெரிது. பொறுத்தார்பூமியைஆள்வார். பொறுமையுடனிருந்தால்சாந்தலட்சுமியின்அருள்கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:-
நாம்செய்யும்ஒவ்வொருசெயலையும், மனதைஒருநிலைப்படுத்திநேர்த்தியுடன்செய்தால், புகழ்தானாகவரும். மேலும்ஸ்ரீகீர்த்திலட்சுமியின்அருள்நிச்சயம்கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:-
விடாதமுயற்சியும்உழைப்பும், நம்பிக்கையும்இருந்தால்நமக்குஎல்லாகாரியங்களிலும்வெற்றிதான். ஸ்ரீவிஜயலட்சுமிஎப்பொழுதும்நம்முடன்இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கியலட்சுமி:-
நாம்நம்உடல்ஆரோக்கியத்தைகவனித்தால்மட்டும்போதாது, உள்ளமும்ஆரோக்கியமாகஇருக்கவேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசைபோன்றநோய்க்கிருமிகள்நம்மனதில்புகுந்துவிடாமல்இருக்கஸ்ரீஆரோக்கியலட்சுமியைவணங்கவேண்டும்.
"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment