Skip to main content

16 லட்சுமிகளும்அவர்களின்சிறப்புக்களும்!!


எட்டுவகையானலட்சுமிகளைத்தான்நாம்கேள்விப்பட்டிருப்போம். உண்மையில்பதினாறு (16) வகைலட்சுமிகள்உண்டு. அந்தபதினாறு (16) வகையானலட்சுமிகளின்பெயர்களும், அவர்களின்சிறப்புக்களும்!
1. ஸ்ரீதனலட்சுமி:-
நாம்எல்லாஉயிர்களிடத்திலும்அன்புடன்இருக்கவேண்டும், போதும்என்றமனதோடுநேர்மையுடன்வாழ்ந்தால்தனலட்சுமியின்அருளைபரிபூரணமாகப்பெறலாம்.
2. ஸ்ரீவித்யாலட்சுமி:-
எல்லாஉயிரினங்களிலும்தேவியானவள்புத்திஉருவில்இருப்பதால்நாம்நம்புத்தியைநல்லமுறையில்பயன்படுத்தவேண்டும். அன்பாகவும், இனிமையாகவும்பேசவேண்டும். யார்மனதையும்புண்படுத்தாமல்நடந்துகொண்டால்ஸ்ரீவித்யாலட்சுமியின்அருளைப்பெறலாம்.
3. ஸ்ரீதான்யலட்சுமி:-
ஸ்ரீதேவியானவள்பசிநீக்கும்தான்யஉருவில்இருப்பதால்பசியோடு, நம்வீட்டிற்குவருபவர்களுக்குஉணவளித்துஉபசரித்தல்வேண்டும். தானத்தில்சிறந்தஅன்னதானத்தைச்செய்துஸ்ரீதான்யட்சுமியின்அருளைநிச்சயம்பெறலாம்.
4. ஸ்ரீவரலட்சுமி:-
உடல்பலம்மட்டும்வீரமாகாதுமனதில்உறுதிவேண்டும், ஒவ்வொருவரும்தாங்கள்செய்ததவறுகளையும்பாவங்களையும்தைரியமாகஒப்புக்கொள்ளவேண்டும், நம்மால்பாதிக்கப்பட்டவர்களிடம்மன்னிப்புகேட்கவேண்டும், செய்தபாவங்களுக்காகமனம்வருந்தி, இனிதவறுசெய்யமாட்டேன்என்றமனஉறுதியுடன்ஸ்ரீவரலட்சுமியைவேண்டினால்நன்மைஉண்டாகும்.
5. ஸ்ரீசவுபாக்யலட்சுமி:-
ஸ்ரீதேவிஎங்கும்எதிலும்மகிழ்ச்சிஉருவில்இருக்கின்றாள். நாம்எப்பொழுதும்மகிழ்ச்சியாகஇருந்துகொண்டுமறற்றவர்களின்மகிழ்ச்சிக்கும்காரணமாகஇருக்கவேண்டும். பிறர்மனதுநோகாமல்நடந்தால்சவுபாக்கியலட்சுமியின்அருளைப்பெற்றுமகிழலாம்.
6. ஸ்ரீசந்தானலட்சுமி:-
எல்லாகுழந்தைகளையும்தன்குழந்தையாகபாவிக்கும்தாய்மைஉணர்வுஎல்லோருக்கும்வேண்டும். தாயன்புடன்ஸ்ரீசந்தானலட்சுமியைதுதித்தால்நிச்சயம்பலன்உண்டு.
7. ஸ்ரீகாருண்யலட்சுமி:-
எல்லாஉயிர்களிடமும்கருணையோடுபழகவேண்டும், உயிர்வதைகூடாது, உயிர்களைஅழிக்கநமக்குஉரிமைஇல்லை, ஜீவகாருண்யஒழுக்கத்தைகடைபிடித்தால்ஸ்ரீகாருண்யலட்சுமியின்அருளைப்பெறலாம்.
8. ஸ்ரீமகாலட்சுமி:-
நாம்நம்மால்முடிந்ததைமற்றவர்களுக்குகொடுக்கவேண்டும்என்றுமேநம்உள்ளத்தில்உதவவேண்டும்என்றஎண்ணம்உறுதியாகஇருந்தால்நமக்குஒருகுறையும்வராது. மேலும்ஸ்ரீமகாலட்சுமிநம்மைபிறருக்குகொடுத்துஉதவும்படியாகநிறைந்தசெல்வங்களைவழங்குவாள்.
9. ஸ்ரீசக்திலட்சுமி:-
எந்தவேலையும்என்னால்முடியாதுஎன்றசொல்லாமல்எதையும்சிந்தித்துநம்மால்முடியும்என்றநம்பிக்கையுடன்செய்தால்ஸ்ரீசக்திலட்சுமிநமக்குஎன்றும்சக்தியைக்கொடுப்பாள்.
10. ஸ்ரீசாந்திலட்சுமி:-
நாம்ஒவ்வொருவரும்வாழ்வில்வரும்இன்பதுன்பங்களைசமமாகபாவித்துவாழபழகவேண்டும். நிம்மதிஎன்பதுவெளியில்இல்லை. நம்மனதைஇருக்குமிடத்திலேயேநாம்சாந்தப்படுத்தமுடியும். ஸ்ரீசாந்திலட்சுமியைதியானம்செய்தால்எப்பொழுதும்நிம்மதியாகவாழலாம்.
11. ஸ்ரீசாயாலட்சுமி:-
நாம்சம்சாரபந்தத்திலிருந்தாலும்தாமரைஇலைதண்ணீர்போலகடமையைசெய்துபலனைஎதிர்பாராமல்மனதைபக்திமார்க்கத்தில்சாய்ந்துஸ்ரீசாயாலட்சுமியைதியானித்துஅருளைப்பெறவேண்டும்.
12. ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமி:-
எப்போதும்நாம்பக்திவேட்கையுடன்இருக்கவேண்டும், பிறருக்குஉதவவேண்டும், ஞானம்பெறவேண்டும், பிறவிப்பிணித்தீரவேண்டும்என்றவேட்கையுடன்ஸ்ரீத்ருஷ்ணாலட்சுமியைத்துதித்துநலம்அடையலாம்.
13. ஸ்ரீசாந்தலட்சுமி:-
பொறுமைகடலினும்பெரிது. பொறுத்தார்பூமியைஆள்வார். பொறுமையுடனிருந்தால்சாந்தலட்சுமியின்அருள்கிடைக்கும்.
14. ஸ்ரீகிருத்திலட்சுமி:-
நாம்செய்யும்ஒவ்வொருசெயலையும், மனதைஒருநிலைப்படுத்திநேர்த்தியுடன்செய்தால், புகழ்தானாகவரும். மேலும்ஸ்ரீகீர்த்திலட்சுமியின்அருள்நிச்சயம்கிடைக்கும்.
15. ஸ்ரீவிஜயலட்சுமி:-
விடாதமுயற்சியும்உழைப்பும், நம்பிக்கையும்இருந்தால்நமக்குஎல்லாகாரியங்களிலும்வெற்றிதான். ஸ்ரீவிஜயலட்சுமிஎப்பொழுதும்நம்முடன்இருப்பாள்.
16. ஸ்ரீஆரோக்கியலட்சுமி:-
நாம்நம்உடல்ஆரோக்கியத்தைகவனித்தால்மட்டும்போதாது, உள்ளமும்ஆரோக்கியமாகஇருக்கவேண்டும், கோபம், பொறுமை, காமம், பேராசைபோன்றநோய்க்கிருமிகள்நம்மனதில்புகுந்துவிடாமல்இருக்கஸ்ரீஆரோக்கியலட்சுமியைவணங்கவேண்டும்.
"ஸ்ரீ மகாலட்சுமி தாயார் திருவடிகளே சரணம்"

Comments

Popular posts from this blog

Applications Open for Nithyapadi Thiruvarathanam Sponsors 🙏

🔹 Just one month of seva – once a year Daily two-time Aradhanam will be performed in all 6 sanctums of Sri Kannapiran Temple. 🔆 *Regular Weekly Services*   _Fridays – Thayar Tirumanjanam (Abhishekam)_   _Saturdays – Anjaneyar Tirumanjanam & Evening Thiruppavai Goshti_  🌟 *Monthly Star Abhishekams*   _Rohini – Rajagopala Swami_   _Uthiram – Mahalakshmi_   _Thiruvonam – Lakshmi Hayagreevar_   _Moolam – Anjaneyar_   _Sankatahara Chaturthi – Vijaya Ganapathi Tirumanjanam_  🙏 *Special Blessings for Sponsors*  ✔ *_Archana & Sankalpam in your name during every Tirumanjanam_* ✔ *Temple Prasadam will be sent during the annual Uriyadi festival & Homams*  👉 One month of offering… brings divine grace throughout the year! 📿 *Those who uphold Kannapiran*… *Kannapiran will uphold their family for a lifetime*. 📌 *For more details, contact*: 📞 9500264545 / 9942604383 / 8056901601 📌 ...

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...