Skip to main content

உடல்கள் தான் வேறொழிய ஆன்மா ஒன்றே!-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

சிற்றுயிர்களுக்கு இந்த புவியில் வாழ உரிமையுண்டு, அவர்களுக்கு உணா்வுகளும் உண்டு.

உடல்கள் தான் வேறொழிய ஆன்மா ஒன்றே!
-பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

நமது பண்பாட்டில் காலை எழுந்ததிலிருந்து ஓா் அறிவு ஜீவனான எறும்பில் ஆரம்பித்து காக்கை, ஆவினம் மற்றும் மனிதர்கள் அதை தொடா்ந்து இரவு படுக்கும் முன் நாய்களுக்கு பசிப்பினியகற்ற நம்மாளான கடமையாக அன்னமிடுதல் வலியுறுத்தப்படுகிறது.

இல்லங்களில் முன்பெல்லாம் கொசு விரட்டிகளையே பயன்படுத்தி வந்த நாம் ஆரோக்கியமாகவே இருந்தோம். தற்போது கொசு, கரப்பான், பல்லி (பல்லிகளை கொல்லுவது துலுக்க நம்பிக்கை) என அனைத்தையும் கொடூரமாக கொல்லும் மனோபாவத்தோடே கொல்லிகளான விஷங்களையே பயன்படுத்தி நாமும் அதனால் பாதிப்படைந்து மெல்ல மெல்ல அழிகின்றோம்.

மற்ற மற்ற உயிரனங்களை பார்கக நேர்ந்தால் உடனே கொல்ல முயல்கிறோம் அல்லது அதை துன்புறுத்தி விரட்ட முயல்கிறோம். இதில்  பல்லி, தவளை, காக்கை, அணில் , குயில், மயில், நாய், ஆவீனம் என ஏதுவும் மிஞ்சமில்லை பல சமயம் மனிதர்களும் தப்புவதில்லை. அவ்ளோ சுயநலம் மலிந்து கிடப்பது வெட்ககேடு!

எந்த உயிராேயினும் துன்பட்டால் அதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் நிச்சயம் சுற்றத்தை பாதிக்கும் என்பதைஉணர்ந்த நம் முன்னோர்கள்  எந்த உயிருக்கும் தீங்கிழைக்காத அறிய வாழ்கை முறையினை நமக்கு தந்தருளியுள்ளனர். அகங்காரத்தால் பல  புது புது காரணங்கள் சொல்லி நம் சமுதாயம் அதலிருந்து விலகி செல்வது கண்கூடு.

உலகின் சமநிலையை மனிதன் தன் அகங்காரத்தால் சீா்குலைத்து வருகிறான், தன் எதிா்கால சந்ததிகளுக்கு அழிவே பரிசாகும் என்பதை உணராமல்.

கவனம்:
#கா்மா அனைத்தையும் கவனித்து கொண்டேயிருக்கிறது.

முடவனை முரடன் அடித்தால் , முரடனை முனி அடிக்கும் என்பதே சனாதன தர்மத்தின் நம்பிக்கை. அது இன்றுவரை பலித்தே வருகிறது.

அப்பாவி ஆன்மாகள் சாந்தியடைய ப்ராா்த்தனைகள்...

பதிவு: Ranjeeth Vc

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...