Skip to main content

திருமாலிருஞ்சோலை எம்பெருமான் - கள்ளழகர்


உள்ளம் பெருங்கோயில் உன் உடம்பு
பேராலயமாக பேணி வளர்த்த உடம்பில்
எழுந்தருளிய எம்பிராமன் பிரிந்த செல்ல
துணிந்தமை கண்டு , அதனை ஆற்றாது
தடுத்து நிறுத்த திருமாலிருஞ்சோலை
எம்பெருமான் - கள்ளழகர் பெருமானை
பாடி மகிழ்கிறார்.

பாசுரம் - 1.
துக்கச் சூழலையைச் சூழ்ந்து கிடைந்த
வலையை அறப் பறித்து
புக்கினில் புக்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப்போகவிடுவதுண்டோ ?
மக்களது வரைக் கல்லிடைமோதஇழந்தவள்
வயிற்றில்
சிக்கனவந்துபிறந்துநின்றாய்திருமாலிருஞ்
எந்தாய்.


விளக்கவுரை .
திருமாலிருஞ்சோலை எந்தாய், கம்சனால்
தேவகி பெற்ற ஆறு குழந்தைகளையும்
கல்லில் மோதிக் கொல்ல, தேவகியின்
வயிற்றில் அவதாரம் செய்தருளியவனே!
நீ போகும் இடங்களில் எல்லாம் சென்று
உன்னைக் கண்டுகொண்டுதுன்பச்சூழலில்
சூழ்ந்து கிடந்த இந்த உடலை அவை முழு
மையாக அற்றுப் போகும்படி செய்தேன்.
இனி என்னை விட்டு பிரிந்துபோகமுடியுமா?
முடியாது.
பெரியாழ்வார் திருவடிகளே சரணம்.

Comments