Skip to main content

உடையவர் ஒப்பம்

திருநாராயணபுரத்தில் கோவில் நடைமுறைகளை தன் திருகரங்கரால் எழுதி ராமானுஜர் கையப்பமிட்ட ஓலை இதே கையப்பமே தயிர்காரிக்கு மோட்ஷத்தை தந்தது. தனது 80 வயதில் எம்பெருமானார் இட்ட கையப்பம் இது.
மேல்கோட்டை சமஸ்க்ருத அகாடமி
திருநாராயணபுரம்,கர்நாடகா

Comments