Saturday 28 August 2021

கண்ணபிரானின் திரு அவதார வைபவத்தினை முன்னிட்டு

சோழநாட்டு திவ்யதேசம் நாற்பதில் *திருவரங்கம்* , *திருக்கண்டியூர்* போன்ற *திவ்யதேசங்களுக்கு* *மத்தியிலும்* , காவேரி கரையின் இருமருங்கிலும் அரவணைத்துயிலும் *திருவன்பில்* மற்றும் *திருப்பேர்நகர்* போன்ற *திவ்யதேசங்களின்* அருகிலும், காவிரி மற்றும் வெண்ணாறு ஆகிய இரு நதிகளுக்கிடையேயும் *ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த எதிராஜ ஜீயர் ஸ்வாமிகளாலும்,மன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயராலும் மங்களாசாசனம்* செய்யப்பட்டதுமான
சோழர்களின் தலைநகரான தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இளங்காடு கிராமத்தில் (https://goo.gl/maps/JhNbBH3a4Ny56vmN8) ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் 
*கண்ணபிரானின் திரு அவதார வைபவத்தினை முன்னிட்டு* 

*ஆவணித்திங்கள் 14ஆம் நாள்* *(30.08.2021)*
*திங்கள்கிழமை*
*காலை அதிவிசேட திருமஞ்சனமும் ஸ்ரீ சந்தான கிருஷ்ணன் தொட்டில் சேவையும் நடைபெறும்* 

*மாலை 6.00 மணியளவில் வையாழி சேவையும்* 
 ( _திருவீதி எழுந்தருளல் பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு கிடையாது_ )  

 நடைபெற உள்ளதால் அனைவரும் பங்குகொண்டு கண்ணபிரானின் திருவருளைப்பெற்றுய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅
*குறிப்பு* :

*மேலும் திருமஞ்சன திருவாரதனை புஷ்பம் போன்ற கைங்கர்யங்களுக்கு செய்ய விருப்பம் உள்ளோர் அனுகவும்*.
_ஜெய.கோபிகிருஷ்ணன்_ : 9500264545
_மன்னர்.சின்னதுரை_ : 9942604383 
_பத்ம.புருஷோத்தமன்_ : 8056901601

No comments:

Post a Comment