Saturday 26 February 2022

திருப்பணி உபயதாரர்கள்

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலின் பாலாலயம் கண்ணபிரானின் திருவருளாலும்,ஜீயர் ஸ்வாமிகள் ஆச்சாரியர்களின் குருவருளாலும் நன்முறையில் நடைபெற்றது. அதனையொட்டி திருக்கோயில் திருப்பணியின் கைங்கர்யங்களுக்கு மேற்கண்ட உபயதாரர்கள் இசைந்துள்ளனர் என்பதை நன்றியுடனும் மகிழ்வுடனும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இன்னும் நிறைய திருப்பணி களுக்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை, இளங்காடு.
ஸ்ரீ செண்டலங்கார ஜீயர் அறக்கட்டளை, திருவரங்கம்.



ஸ்ரீ கண்ணன் அறக்கட்டளை.

No comments:

Post a Comment