Monday 16 September 2024

நவராத்திரி உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்

_நம் திருக்கோயிலில் தாயார் எழுந்தருளி ஏற்கும் முதல் நவராத்திரி உற்சவம் என்பதால் இந்த உற்சவத்திற்கு உபயதாரர்கள் வரவேற்கப்படுகின்றனர்_.
*இந்த உற்சவத்தின் உபயத்தொகையில்*

*1*.*தாயார் திருமஞ்சனம்* (_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*2*.*இரண்டு புது புடவைகள்*
(_மூலவர் & உற்சவர் சேர்த்து_)

*3*.*உற்சவர் தாயார் புறப்பாடு*
(_புறப்பாடு அலங்காரம் உட்பட_)

*3*.*ஊஞ்சல் ஏழுந்தருளல் மங்களவாத்தியத்துடன் திருவாராதனை* 

*4*.*திருப்பாவை, நாச்சியார் திருமொழி கோஷ்டி* 

*5*.*தாம்பூலம் மரியாதை 9 சுமங்கலிப் பெண்களுக்கு*

*6*.*நைவேத்யம்* 
_அரை கிலோ பொங்கல்_ 
_இரண்டு கிலோ சுண்டல்_

*என இவைகள் அனைத்தும் அடங்கும்*
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷
திருமகளும்மண்மகளும் ஆய்மகளும்சேர்ந்தால் * 
திருமகட்கேதீர்ந்தவாறென்கொல்? * - திருமகள்மேல் 
பாலோதம்சிந்தப் படநாகணைக்கிடந்த * 
மாலோதவண்ணர்மனம்
🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

No comments:

Post a Comment