Skip to main content

ஐஸ்வர்யம் தரும் ஐப்பசி





கண்ணன் கழலினை                                                                          எண்ணும் திருநாமம்

நண்ணும் மனமுடையீர் !                                                                   திண்ணம் நாரணமே !!

இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில்

(ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர் ப்ராத்தனை ஸ்தலம்)

 

மெய்யன்பர்களுக்கு வணக்கம்!

தமிழ் மாதங்களின் படி, ஆண்டின் ஏழாவது மாதம் ஐப்பசி ஆகும். சூரிய பகவான் துலாம் ராசியில் பயணிக்கும் 29 நாட்கள் தான் ஐப்பசி மாதம் ஆகும். ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பார்கள். அத்துடன் ஐப்பசி, ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி உட்பட பல்வேறு பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது.

புனிதமான ஐப்பசி மாதத்தில் அனைத்து புனித நதிகளும், தமிழகத்தில் ஓடும் தெய்வீக நதியான காவிரி நதியில் சங்கமிப்பதாக ஐதீகம். அத்தகைய காவிரி கரையில் அமைந்துள்ள நம் கண்ணன் திருக்கோயிலின் ஐப்பசி மாத வைபவங்களை இத்துடன் இணைத்துள்ளோம்.

இந்த துலா மாதம் முழுமைக்கும் நம் திருக்கோயிலின் திருவாரதனம் மற்றும் ஆறு திருமஞ்சனங்கள் சேர்த்து ஒரு உபயதாரரின் பங்கு ரூபாய்.3000/- மட்டுமே !

ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் இந்த ஐப்பசியில் மஹாலக்ஷ்மியின் அருட்பார்வை கிட்ட ஆண்டிற்கு ஒரு முறை இந்த ஐப்பசியில் உங்கள் கைங்கர்யத்தை துவங்குங்கள், உங்கள் வம்சம் வளரும் வரையில்

 

தேவைப்படும் இந்த மாத உபயங்கள்:

1.       நித்யபடி திருவாராதனம்                                                       ரூ.3000/-

2.       திருவிளக்கீடு (1 டின்)                                                               ரூ.2000/-

3.       நித்யபடி புஷ்ப கைங்கர்யம்                                                ரூ.1500/-

4.       ஒரு சிப்பம் அரிசி                                                                 ரூ.1200/-

5.       திருமஞ்சனம்                                                                               ரூ.1000/-

6.       ஆறு திருமஞ்சனங்களுக்கு மாலை                                   ரூ.1500/-

7.       ஆறு திருமஞ்சனங்களுக்கு பால்                                        ரூ. 300/-

8.       ஆறு திருமஞ்சனங்களுக்கு தயிர்                                       ரூ. 300/-

9.       தீபாவளி மூலவர் வஸ்திரம்                                              ரூ.1100/-

10.  தீபாவளி வேணுகோபாலன் வஸ்திரம்                            ரூ.850/-

11.  தீபாவளி இராஜகோபாலன் வஸ்திரம்                             ரூ.750/-

12.  தீபாலளி தாயார் வஸ்திரம் (3 தாயார்)                            ரூ.1950/-

13.  தீபாவளி லக்ஷ்மி ஹயக்ரீவர் வஸ்திரம்                           ரூ.500/-

14.  தீபாவளி கருடாழ்வார் வஸ்திரம்                                       ரூ.400/-

15.  தீபாவளி ஆஞ்சநேயர் வஸ்திரம்                                         ரூ.500/-

16. தீபாவளி விஜய கணபதி வஸ்திரம்                                   ரூ.400/-

17. தீபாவளி பெரியாழ்வார் வஸ்திரம்                                    ரூ.400/-

வங்கி கணக்கு விபரம்

SRI KANNAN TRUST

CITY UNION BANK

THIRUKKATTUPPALLI BRANCH

SB ACCOUNT NO:019001000928885

IFSC CODE: CIUB0000019

GPAY / PHONEPE : 8056901601 (PURUSOTHAMAN)

 

 

Contact our Trustee's Mr.M.Chinna Durai 9942604383 Mr.J.Gopikrishnan 9500264545 Mr.S.P.Purusothaman 8056901601

Comments

Popular posts from this blog

ஸ்ரீ மணவாள மாமுனிகள் நியமித்த அஷ்டதிக்கஜங்கள்.

ஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீ மதே ராமானுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம: 1. வானமாமலை ஜீயர் (பொன்னடிக்கால் ஜீயர்) 2. பட்டர்-பிரான் ஜீயர் 3. திருவேங்கட ராமானுஜ ஜீயர் 4. கோவில் அண்ணா 5. பிரதிவாதி பயங்கரம் அண்ணா 6. எறும்பியப்பா 7. அப்பிள்ளை 8. அப்புள்ளார் ஆகியோர். மாமுனிகள் பரமபதித்த பிறகு மாமுனிகளின் இந்த சிஷ்யர்கள் தாம் நம் சம்ப்ரதாயத்தின் வளர்ச்சிக்குப் பெரிய காரணமாயிருந்தனர். மணவாள மாமுனிகளின் ப்ராணசுஹ்ருதான (உயிர் போன்றவரான) பொன்னடிக்கல் ஜீயருடன் தொடங்குவோம். அழகிய வரதர் என்ற பெயருடன் பிறந்தவர், பொன்னடிக்கால் ஜீயரென பிரபலமாக வழங்கப்படலானார். பொன்னடிக்கால் என்றால் மாமுனிகளின் சிஷ்ய சம்பத்திற்கு ( சிஷ்ய செல்வம்) அடிக்கல் நாட்டியவர் என்று பொருள். பல சிஷ்யர்கள் பொன்னடிக்கால் ஜீயரைப் புருஷகாரமாகப் பற்றியே மாமுனிகளை அடைந்தார்கள். பொன்னடிக்கால் ஜீயருக்கும் அஷ்டதிக்கஜங்களை நியமித்தார் மணவாள மாமுனிகள். பொன்னடிக்கால் ஜீயரை வானமாமலை திவ்யதேசத்திற்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு வானமாமலை எம்பெருமானான தெய்வனாயகப் பெருமான் சேனை முதலியாரின் மூலம் மணவாள மாமுனிகளுக்கு ஸ்ரீமுகம் (செ...

திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்

பொய்கை: ஐயா, நான் காஞ்சியில் இருந்து காய்ஞ்சிப் போய் வந்திருக்கேன்! மழை அதிகமா இருக்கு! இன்று இரவு இங்கே தங்கிக் கொள்ளலாமா? இப்படி ரேழியில் தங்கிக் கொள்கிறேனே? திண்ணையில் சாரல் அடிக்குது! (ரேழி=நடை என்றும் கிராமத்தில் சொல்லுவாங்க; வாசற்படியை ஒட்டினாற் போல குறுகலா இருக்கும்! திண்ணைக்கும், வீட்டின் முன்றிலுக்கும் இடையே ஓடும் நடைபாதை=இடைகழி! சில வசதியான வீடுகளில் நீளமாகவும் ஓடும், ஆனால் அகலம் என்னவோ குறுகல் தான்!) வீட்டு ஆள்: சரி தங்கிக்கோங்க சாமீ! இந்தப் பக்கம், நான் தட்டி போட்டுக் கதவைச் சாத்திக்கிறேன்! வீட்டில் உணவு தீர்ந்துருச்சி! பழம் ஏதாச்சும் தரேன், சாப்பிடுங்க! இந்தாங்க குளிருக்கு கம்பிளி.... டொக் டொக் டொக்! - இன்னொருவர் மெல்லிதாகத் தட்டுகிறார்! பூதம்: ஐயா, என் பெயர் பூதத்தார்; நான் கடல்மல்லையில் (மகாபலிபுரம்) இருந்து வருகிறேன்! இன்றிரவு உங்கள் இடத்தில் தங்கிக் கொள்ளட்டுமா? பொய்கை: ஆகா, இடம் என்னுடையது இல்லீங்க! சரி, சரி, மழையில் நனையாதீங்க! இப்படி ரேழியில் ஒதுங்குங்க! இடம் குறுகலா இருக்கு! வாங்க, ஒருவர் படுக்கலாம்! இருவர் இருக்கலாம்!! -------------- மீண்டும் டொக...

ஸ்ரீ ராமானுஜரும், ஸ்ரீமணவாள மாமுனிகளும்

இன்று(11/11/2018),ஐப்பசி மூலம்-ஸ்ரீமணவாள மாமுனிகள்/பெரிய ஜீயர்/ஸ்ரீசடகோப முனி/ஸ்ரீயதீந்த்ர ப்ரவணர்/அழகிய மணவாளர்/ரம்ய ஜாமாதர முனி/அழகிய மணவாளப் பெருமாள் நாயனார்/காந்தோபயந்த்ரூ முனி/வரவர முனி/இராமானுசன் பொன்னடி/செளம்ய ஜாமாத்ரு யோகீந்த்ரர்---ஸ்வாமிகளின் 649ஆவது,திருநட்சித்திரம். ஸ்ரீமணவாள மாமுனிகள்,ஸ்ரீ ராமானுஜரின் மறு அவதாரம்; ராமானுஜர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற ஸ்ரீமந் நாராயணனால், ஸ்ரீவைகுண்டத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட ஆதிசேஷ அவதாரம் என்பது அனைவரும்அறிந்ததே.ராமானுஜர் மற்றும் மாமுனிகளின் வாழ்க்கைநெறி/கைங்கர்ய ங்கள் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் பல தெய்வீகத் தன்மைகள்/ஒற்றுமைகள்புலப்படுகின்றன அந்த நோக்கத்தில் அடியேனின்,ஒரு குறு முயற்சி. 1.ராமானுஜருக்கு அவருடைய தாய்மாமாவும்,ஸ்ரீஆளவந்தாரின் சீடருமான,பெரிய திருமலைநம்பிகள்'இளையாழ்வார்' என்று பெயரிட்டார். மாமுனிகளுக்கு அவருடைய தாய்வழித் தாத்தாவும்,ஸ்ரீ பிள்ளை லோகாசார்யரின் சீடருமான ஸ்வாமிகள் 'அழகியமணவாளன்'என்று பெயரிட்டார். 2.இளையாழ்வார்,தம்வைணவ வாழ்க்கைநெறிக்கும்,கைங்கர் யங்களுக்கும் இல்லறம் தடை யாக இ...