Skip to main content

Posts

Showing posts from August, 2015

ஆவணித்திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் திருவதார வைபவம்

நாளை ஆவணித்திருவோணம் ஸ்ரீஹயக்ரீவர் திருவதார வைபவம் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது. காலை விசேட திருமஞ்சனமும் மாலை சிறப்பு அலங்காரத்தில் சேவை சாதிப்பார் ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர்.

ஸ்ரீ ஹயக்ரீவர் திருவதார வைபவம்

ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் ஸ்ரீஹயக்ரீவர் திருவதார வைபவம் நடைபெற உள்ளது.மாலை சகஸ்ரநாம அர்சனை நடைபெறும்.பங்குகொள்வோர் அழைக்கவும் 9500264545 8056901601

கருட பஞ்சமி - இன்று மாலை நடைபெறும்

நன்றி : தினமலர் ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு  மனைவிகளுள் கத்ரு, வினதை என்ற இரு சகோதரிகளும் இருந்தார்கள். கத்ரு என்பவள் நாகர்களுக்குத் தாயாகவும், வினதை  அருணைக்கும், கருடனுக்கும் தாயாகவும் விளங்கினார்கள். ஒருமுறை, கத்ருவுக்கும், வினதைக்கும் விவாதம் வளர்ந்து போட்டியில் வந்து  நின்றது. அந்தப் போட்டியில் ஜெயிப்பவருக்குத் தோற்றவர் அடிமையாக வேண்டும் என்ற ஒப்பந்தத்தை வகுத்துக் கொண்டனர்.  போட்டியின் முடிவில் வினதை தோல்வியுற்று அடிமையானதால், அவள் பெற்ற அருணனும், கருடனும் அடிமைகளானார்கள். கருடன்  கத்ருவுக்கும், அவளது பிள்ளைகளுக்கும் வாகனம்போல் ஆனான். இதனால் கருடன் மனம் வருந்தித் தனது தாயை எப்படியாவது  அடிமை வாழ்க்கையிலிருந்து மீட்க வேண்டும் என்று சபதம் கொண்டான். அப்போது கத்ரு கருடனிடம், தேவேந்திரனிடமிருந்து அமிர்தக்  கலசத்தைக் கொண்டுவந்து தந்தால், அடிமைத்தனத்திலிருந்து மூவருக்கும் நிரந்தரமான விடுதலை தருவதாகச் சொன்னாள். கருடன்,  அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற வழி பிறந்ததே என்று...

Sri Hayagreevar Janthi 28.08.2015 @ Sri Kannan Temple

Introduction Generally vidyaarmbam among sri vaishnavas begins with a prayer to Lord Sri Hayagreeva, preceded by obeisance to our Acharyaas. Even today Vijayadasami and Sarsvathi pooja are celebrated in Srivaishnavas homes with the recitation of Sri Hayagreeva sthOthram. (in our home at least!). The Parakala Matham, situated in Mysore, is one the most ancient and premier Srivaishnava religious institutions in the country that came into being for the specific purpose of propagating Sri Ramanujam's Visishtadvaita philosophy. Sri Lakshmi Hayagreeva (the Lord with the horse's face)  Haya-horse: greeva-neck:  this Lord is the presiding deity for all knowledge - 'Aadhaaram sarvavidhyaanaaam Hayagrivam upaasmahe'- is the principal deity of the Parakala Matham, the icon being one of the most beautiful ever adorning the Matham. Sri Hayagreevar Divya MangaLa vigraham is also the president deity for Sri Poundareekapuram Andavan Ashramam and also greatly revered by Sri Ahobila Ma...

Sri Kannan Temple, Elangadu Celebrate Sri Hayagreeva Janthi on 28th aug 2015

மெய்யன்பர்களுக்கு வணக்கம்                    ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ கோவிந்த எதிராஜ ஜீயராலும், இராஜமன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயராலும் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், கங்கையை விட புனிதமான காவேரியின் தெற்கேயும் வெண்ணாற்றுக்கு வடக்கேயும், திருவரங்கம் திருக்கண்டியூர் திவ்யதேசங்களுக்கு மத்தியிலும், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் திருவன்பில் திவ்யதேசம்,காவேரியின் வடகரையில் திருப்பேர்நகர் திவ்யதேசம்,காவேரி மற்றும் வெண்ணாற்றுக ்கு இடையே அமைந்ததும், ஸ்ரீ கண்ணபிரானோடு ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவரும் ஒரே இடத்தில் சேவை சாதிக்கும் இளங்காடு ஸ்ரீ கண்ணன் திருக்கோயிலில் எதிர்வரும் ஆவணித்திங்கள் 19ஆம் நாள் (05.09.2015) சனிக்கிழமை அன்று ஸ்ரீ கண்ணன் திருவதார வைபவ விழா மன்னார்குடி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் ஸ்வாமிகள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற உள்ளது நடைபெற உள்ளது.ஸ்ரீ கண்ணன் திருவதார விழா . அனைவரும் தவறாது கலந்து கொண்டு ஸ்ரீ கண்ணபிரானின் திருவருக்கும், ஜீயரின் குருவருளுக்கும் பாத்திரராகும் படி அடியோங்கள் ப்ராத்திக்கின்றோம். ம...

நிகழ்ச்சி நிரல்

ஸ்ரீ ஸ்ரீ கண்ணன் திருக்கோயில் ஸ்ரீகண்ணன் திருவதார வைபவ விழா உறியடிப்பெருவிழா நாள் காலம் விபரம் 04.09.2015 வெள்ளிக்கிழமை காலை 10.00மணி ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன், ஸ்ரீ கருடாழ்வார் மற்றும் ஸ்ரீசடாரி சிறப்பு திருமஞ்சனம் மாலை 5.00மணி ஸ்ரீ சந்தானகோபாலகிருஷ்ணன் விசேட அலங்காரம் அவ்வமயம் சந்தானப்ராப்த்தி சங்கல்பம் நடைபெறும் மாலை 6.00மணி “பன்முக நோக்கில் ஸ்ரீ பாஷ்யக்காரர்” உபன்யாசம் நிகத்துபவர்: ஸ்ரீரங்கம் ஸ்ரீபாஞ்சஜன்ய இதழாசிரியர் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணமாச்சாரியார் ஸ்வாமிகள் மாலை 8.00மணி சாற்றுமறை,தீபாராதனை மாலை 8.15மணி பிரசாதம் வழங்கல் மாலை 9.00மணி உறிமரம் ஆவாரோஹணம் 05.09.2015 சனிக்கிழமை காலை 7.00மணி ஸ்ரீமத் செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர் ஸ்வாமிகள் விஜயம்பூரண கும்ப மரியாதையுடன் காலை 8.00மணி கோபூசை காலை 8.30மணி ஸ்ரீபெரியாழ்வார் திருமொழி கோஷ்டியுடன் விசேட ஸ்...